Friday, July 8, 2011

உலக கல்லெறிதல் தடுப்பு நாள் ஜுலை 11,2011International Day Against Stoning on July 11)



http://stopstonningnow.com/wpress/

http://www.washingtonpost.com/blogs/blogpost/post/international-day-against-stoning-to-be-held-on-july-11/2011/07/05/gHQAR4MJzH_blog.html

http://richarddawkins.net/articles/642079-statements-and-actions-in-support-of-international-day-against-stoning


The Stoning of Soraya M." tells the timely and true story of a young mother stoned to death in Iran. Director Cyrus Nowrasteh and actresses Mozhan Marno and Oscar-nominee Shohreh Aghdashloo host a special Current Takeover focused on the human rights violations that continue under a Islamic fundamentalist regime.



"The Stoning of Soraya M" can be downloaded  from these links.
Rapidshare
http://rapidshare.com/files/388310251/The.Stoning.of.Soraya.M.2008.DvDrip-FXG.part1.rar
http://rapidshare.com/files/388329069/The.Stoning.of.Soraya.M.2008.DvDrip-FXG.part2.rar
http://rapidshare.com/files/388263551/The.Stoning.of.Soraya.M.2008.DvDrip-FXG.part3.rar
http://rapidshare.com/files/388281050/The.Stoning.of.Soraya.M.2008.DvDrip-FXG.part4.rar


48 comments:

  1. அப்படியே கொஞ்சம் தீண்டாமை எதிர்ப்பு நாள், சதி எதிர்ப்பு நாள், வரதட்சணை எதிர்ப்பு நாள், தாழ்த்தப் பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கும் நாள், பொதுக் கிணற்றில் தாழத்தப் பட்டோரும் தண்ணீர் எடுக்கும் நாள், ஸடவ் வெடித்து இளம் பெண்கள் இறப்பதை கண்டிக்கும் நாள், தாழ்த்தப்பட்டவர்கள் மலம் தின்ன வைத்த கொடுமையை நினைவூட்டும் நாள், தாழத்தப் பட்ட மக்கள் மேலாடை உடுத்த இந்த புண்ணிய பூமியில் அனுமதிக்கப்பட்ட நாள் என்று இன்னும் நிறைய நாட்களை உங்கள் தலைமையில் கொண்டாடினால் புண்ணியமாகப் போகும்.

    ReplyDelete
  2. நிச்சயம் செய்வோம் நண்பரே,
    இவையெல்லாம் இந்தியாவில் இப்போதும் நடைபெறும் மனிதநேயமற்ற வழக்கங்கள் என்பதும்,இவை ஒழிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் அறிவுரையை மனப் பூர்வமாக ஏற்கிறேன்.
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. தீண்டாமை எதிர்ப்பு நாள், தாழ்த்தப் பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கும் நாள், பொதுக் கிணற்றில் தாழத்தப் பட்டோரும் தண்ணீர் எடுக்கும் நாள்,தாழ்த்தப்பட்டவர்கள் மலம் தின்ன வைத்த கொடுமையை நினைவூட்டும் நாள், தாழத்தப் பட்ட மக்கள் மேலாடை உடுத்த இந்த புண்ணிய பூமியில் அனுமதிக்கப்பட்ட நாள் =International Day for the Elimination of Racial Discrimination
    21 March

    http://www.un.org/en/events/racialdiscriminationday/
    ************************************
    வரதட்சணை எதிர்ப்பு நாள், ஸடவ் வெடித்து இளம் பெண்கள் இறப்பதை கண்டிக்கும் நாள்=nternational Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8
    _________________________
    இது குறித்தும் பல கட்டுரைகளை வெளியிடுவோம். மேற்கூறிய செயல்கள் அனைத்துமே இந்திய அரசின் சட்ட்டப் படி குற்றம்.சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வழி இருப்பதாலேயே செய்கிறார்கள்.இது குறித்த விழிப்புணர்வு,அட்டவணை இன மக்களுக்கும்,பெண்களுக்கும் வர வேண்டும்.
    அதுவரை இத்னை ஒழிப்பதற்கான் போராட்டமும் தொடரும்.
    **************************
    ஆனால் இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை வழங்குவது ஈரான் அரசு.சாதரண மக்கள் அல்ல. ஒருவேளை அரசு தடை விதித்தால் நடைமுறையில் நிறைவேற்றப் படும் வாய்ப்பு குறைந்து விடும்.பிறகு முழுதும் ஒழிந்துவிடும்.

    http://en.wikipedia.org/wiki/Stoning

    ReplyDelete
  4. மருமகள்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்

    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 1
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 2
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 3
    வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி- பாடம் 4
    வரதட்சணைப் புகாருடன் இணைக்கவேண்டிய ஆதாரங்கள்
    http://marumagal.blogspot.com/2011/07/nri.html

    இத்தளத்திற்கு இணைப்புக் கொடுக்க தூண்டுகோளாக இருந்த‌ சகோ சுவனப்பிரியனுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அன்புக்குரிய சகோதரர் திரு. சார்வாகன் அவர்களே,



    இப்படி கல்லெறிதலுக்கு- கல்லெறிந்து கொல்லப்படுதலுக்கு எதிரான எதிர்ப்பு நாள் இருப்பதை உங்கள் கட்டுரையை படித்தே தெரிந்து கொண்டேன்.

    இந்த தூரதிர்ஷ்டசாலி பெண்ணை பற்றி மேலதிக விவரங்கள் தர இயலுமா?

    இந்த தண்டனையை கைவிடுமாறு இரானிய அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டுமானால் எந்த மின் முகவரிக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற விவரம் உள்ளதா?

    ReplyDelete
  6. சகோ திருச்சிக்காரன்
    வணக்கம் ,இக்காலத்திலும் இம்மாதிரி தண்டனைகள் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.இந்தியாவிலும் தீண்டாமை ஒழிப்பு ,பெண் உரிமைக்காக்வும் குரல் கொடுப்போம்.நீங்கள் கேட்ட சுட்டிகள் இதோ.
    நன்றி.

    http://stopstonningnow.com/wpress/4334

    http://www.leader.ir/langs/en/index.php?p=letter

    ReplyDelete
  7. //இந்த தூரதிர்ஷ்டசாலி பெண்ணை பற்றி மேலதிக விவரங்கள் தர இயலுமா? //
    http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/11/04/AR2010110402483.html
    Amnesty urges Iran to free stoning case detainees




    By KATARINA KRATOVAC
    The Associated Press
    Thursday, November 4, 2010; 1:05 PM
    CAIRO -- An international rights group has urged Iran to immediately release the son and the lawyer of an Iranian woman sentenced to death by stoning for adultery, saying the two were only trying to save her life.

    The call by Amnesty International, made late Wednesday, comes as fears grow that 43-year-old Sakineh Mohammadi Ashtiani could also be soon executed for murder.

    Ashtiani's case has triggered an international outcry and elevated tensions between Iran and the West, already high over suspicions about Tehran's nuclear ambitions.

    Iran temporarily suspended the stoning verdict, and suggested Ashtiani might be hanged instead for her involvement with the murder of her husband.

    Ashtiani was first convicted in May 2006 of having an "illicit relationship" with two men after the death of her husband - for which a court in Tabriz sentenced her to 99 lashes. Later that year she was also convicted of adultery, despite having retracted a confession, which she claims was made under duress.

    According to the London-based rights group, Ashtiani's son, Sajjad Qaderzadeh, and lawyer Houtan Kian were arrested Oct. 10, along with two German nationals who were seeking to interview the son.

    "With both her son and lawyer arrested, Ashtiani is in an even more precarious position since there she is no one left to publicly defend her," Amnesty's Iran expert Ann Harrison told The Associated Press on Thursday.

    Ashtiani remains on death row in Tabriz and "could be scheduled for execution at any time," Harrison said.

    Iranian state prosecutor Gholam Hossein Mohseni Ejehi only confirmed the lawyer's arrest this week, Amnesty reported. He said the attorney was under investigation for links to "anti-revolutionary groups abroad" and for possession of forged or duplicate ID cards.

    Hassiba Hadj Sahraoui, Amnesty's Mideast and North Africa deputy director, said he "may have been detained for no more than fulfilling his responsibilities" as Ashtiani's attorney and for talking to foreign nationals.



    Iran has not confirmed the whereabouts of Ashtiani's son but Amnesty said it has been unable to contact him since and believes he too was arrested.

    "It is hard to see that Kian and Qaderzadeh have been arrested for any other reason than because they wanted to publicize Ashtiani's continuing plight and to save her life," said Sahraoui.

    Reports that Ashtiani's execution was imminent raised alarms in Western capitals this week. EU's foreign policy chief Catherine Ashton was "deeply concerned" and demanded Iran "halt the execution and convert her sentence," her office said Wednesday.

    The office of Canadian Prime Minister Stephen Harper said his wife Laureen Harper sent an open letter to Iranian President Mahmoud Ahmadinejad calling for Ashtiani's release. French Foreign Minister Bernard Kouchner also said France was "very worried" about the case.

    Following those statements, Iran's Foreign Minister Manouchehr Mottaki said Wednesday that no final decision has been made about Ashtiani's case but that she "killed her husband," which would "be considered as a crime in every country."

    On Thursday, the foreign ministers of Denmark, Finland, Iceland, Norway and Sweden, issued a joint statement condemning the expected execution and appealing on Iran to convert Ashtiani's sentence.

    "We strongly demand the Iranian authorities prevent the execution," they said.

    --

    Associated Press writer Malin Rising contributed to this report from Stockholm.

    ReplyDelete
  8. அன்புக்குரிய சகோதரர் திரு. சார்வாகன் அவர்களே,

    நாம் பதிவு போடும் போடும் போது கவனிக்க வேண்டிய முறைகளாவன:

    நாம் அரேபிய மற்றும் பாரசீகரின் கற்கால பழக்க வழக்கங்களால் உருவாகும் கொடுமைகளைக் கண்டித்து பதிவு போட வேண்டாம். அவை புனிதமானவை.

    இந்திய சமூகத்தில் நிலவும் சீர்கேட்டை மட்டுமே கண்டிக்க வேண்டும்.

    தன் உடல் பொருள் ஆவியை கணவனுக்கு தியாகம் செய்யும் மனைவி, எந்த வித முறையீட்டுக்கும் வாய்ப்பின்றி சில நிமிடங்களில் விவாகரத்து செய்யப் பட்டு குழந்தைகளையும் விட்டு பிரிக்கப் படுவது பற்றி எழுத வேண்டாம்.

    தமிழ் நாட்டிலே நாள் தோறும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஸ்டவ் வெடித்து சாவதாக கொல்லப் படுவதாக எழுத வேண்டும்.

    தன்னுடைய கோட்பாட்டை ஏற்காத அப்பாவி மக்களை கொலை செய்தால் மேலே மகிழ்சியாக இருக்கலாம் என்னும் கோட்பாட்டை விமரிசித்து எழுத கூடாது.

    திருப்பதி, மதுரை, சபரி மலை உள்ளிட்ட கோவில்களில் சாதி சான்றிதழை காட்டினால் தான் உள்ளே விடுவோம் என்கிறார்கள் என்று இருப்பது போல எழுதலாம்.

    மொத்தத்திலே இந்திய சமுதாயம் கெட்டது, இந்து மதம் மிக மோசமானது என்கிற வகையிலே கட்டுரை போட்டு

    மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை புகுத்தும் கோட்பாடுகள் ரொம்ப நல்லவை என்பது போல எழுதினால் பாராட்டுகள் குவியும்.

    இல்லாவிட்டால் திட்டுக்களும் கண்டனமுமே கிடைக்கும்!

    ReplyDelete
  9. /இல்லாவிட்டால் திட்டுக்களும் கண்டனமுமே கிடைக்கும்!/
    இதுவே நாம் செய்யும் வேலைக்கு பாராட்டுகள்.யார் மனித உரிமை மீறலாக செய்யும் செயல்களை செய்தாலும் கண்டிப்போம்.இதில் மனிதன் என்ற சிந்தனையின் அடிப்ப்டையில் மட்டுமே அணுகுகிறோம்.
    இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் இருந்த தீண்டாமைக்கும்,பெண் உரிமைக்கும் இப்போது உள்ள நிலைக்கும் வித்தியாசம் இருக்கிறதா,இல்லையா!!!!!!.
    உண்மையான‌ விமர்சன‌ங்களை ஏற்றுக் கொன்டு மாற்றங்களை செயல் படுத்துவதும் இந்தியாவில் இயல்பான் ஒன்று.
    ***************
    இஸ்லாமிய ஆட்சியின் போது கூட இந்தியாவில் இப்படிப் பட்ட கல்லெறிதல் சட்டங்கள் இருந்ததாக தெரியவில்லை.

    உலகில் சவுதி,ஈரான் உட்பட்ட சில நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள விஷயத்தை இல்லாமல் செய்ய முயற்சிப்பது தவறா!!!!!!!!!!.
    *********************

    மனித உரிமை மீறல்களை கண்டிப்போம்,இதில் நாடு,இனம்,மதம் வித்தியாசமில்லை!!!!!!!!!!

    ReplyDelete
  10. //தன் உடல் பொருள் ஆவியை கணவனுக்கு தியாகம் செய்யும் மனைவி, எந்த வித முறையீட்டுக்கும் வாய்ப்பின்றி சில நிமிடங்களில் விவாகரத்து செய்யப் பட்டு குழந்தைகளையும் விட்டு பிரிக்கப் படுவது பற்றி எழுத வேண்டாம்//

    விவாகரத்து இந்தியாவில் அதிக அளவு எந்த சமூகத்தில் நடக்கிறது என்று சற்று பத்திரிக்கைகளைப் பார்த்தால் உண்மை உங்களுக்கு தெரிய வரும்.

    //தன்னுடைய கோட்பாட்டை ஏற்காத அப்பாவி மக்களை கொலை செய்தால் மேலே மகிழ்சியாக இருக்கலாம் என்னும் கோட்பாட்டை விமரிசித்து எழுத கூடாது.//

    அப்பாவி மக்களை கொல்பவன் மனித குல விரோதி என்று இஸ்லாம் பிரகடனப் படுத்துகிறது.

    //நாம் அரேபிய மற்றும் பாரசீகரின் கற்கால பழக்க வழக்கங்களால் உருவாகும் கொடுமைகளைக் கண்டித்து பதிவு போட வேண்டாம். அவை புனிதமானவை.//

    அறியாமைக் கால எத்தனையோ மூடப் பழக்கங்களை இஸ்லாம் ஒழித்தது. பெண் பிள்ளைகளை உயிரோடு புதைத்த அரேபியர் இன்று பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் இனிப்பு கொடுத்து மகிழ்கின்றனர்.

    தவறு செய்தவர்களுக்கு அந்த தவறின் முக்கியத்துவத்தை விளக்க சில கடுமையான தண்டனைகளை நாமும் பின்பற்றுகிறோம். காரணம் தவறுகள் குறைய வேண்டும். இது போன்ற கடுமையான தண்டனைகள் உள்ளதால்தான் உலகிலேயே அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மக்கள் அல்லவா போராட வேண்டும். அந்த மக்களுக்கு இது போன்ற தண்டனைகளால் சமூகம் பாதுகாப்படைகிறது என்ற காரணத்தால்தான் எந்த எதிர்ப்பும் எழவில்லை.

    ReplyDelete
  11. /இது போன்ற கடுமையான தண்டனைகள் உள்ளதால்தான் உலகிலேயே அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்கிறது.இதை மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மக்கள் அல்லவா போராட வேண்டும். அந்த மக்களுக்கு இது போன்ற தண்டனைகளால் சமூகம் பாதுகாப்படைகிறது என்ற காரணத்தால்தான் எந்த எதிர்ப்பும் எழவில்லை./
    இந்த மாதிரி சட்டங்கள் இல்லையெனில் அரபுக்கள் எப்படி இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்வே பயமாக இருக்கிறது.ஆக்வே அரபியர்களுக்கு மட்டும் இன்னும் கடுமையாக்கி,அவர்களிடமிருந்து பிற நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.பிற நாட்டு,மத மக்களுக்கு இச்சட்டங்கள் அவசியமில்லை.
    ******************************
    அரபிகள் அல்லாத் பிற இன மக்கள் நாகரிகமடைந்த மக்கள் ஆகையால் மனித உரிமைச் சட்டங்களே போதும்.

    ReplyDelete
  12. /எந்த எதிர்ப்பும் எழவில்லை/
    Jordanian Government Bans Protests in Support of Syrian Revolution
    At a July 9, 2011 press conference, Jordanian Interior Minister Mazen Al-Saket announced that the authorities would not allow Jordanian and Syrian activists to hold a demonstration on July 10 in Amman in support of the Syrian people, on the grounds that it would harm Jordan's tourism and economic interests. He called on the demonstration's organizers "to take into account the supreme interest of the homeland and its safety and stability." He also warned that the Jordanian security apparatuses would "do everything" to prevent the demonstration from taking place, and that participants would be arrested and interrogated.

    Likewise, Jordanian PM Ma'rouf Al-Bakhit called on citizens to uphold the security and stability of the country and to protect its national interests. The organizers of the demonstration announced on their Facebook page that the protest would be cancelled for fear of arrests.

    The website Ar.ammannet.net stated that the government's ban of the demonstration was a violation of Jordan's Public Assembly Law, which was amended only four months ago to allow demonstrations without a permit from the province governor, as long as they are announced ahead of time.

    Source: Al-Rai (Jordan), July 10, 2011; Ar.ammannet.net, July 9, 2011

    ReplyDelete
  13. Saudi Arabia bans protest rallies
    *****************
    Interior ministry vows to use all steps "to prevent attempts to disrupt public order" following recent Shia protests.
    **************
    http://english.aljazeera.net/news/middleeast/2011/03/201135143046557642.html

    ReplyDelete
  14. http://www.presstv.ir/detail/188390.html
    Saudi cleric detained for criticism

    ReplyDelete
  15. ஒரு பெண் தண்டனையாக கொல்லபட்டதற்கே கொந்தளிக்கும் தாங்கள், லட்சகணக்கான மக்களை போர் என்ற பெயரில் ஈவு இறக்க மில்லாமல் கொலை செய்த அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கேதிராக என்ன செய்தீர்கள், அதற்கு நாள் ஏதேனும் வைத்து துக்கம் அனுசரித்தீர்களா? ஏதேனும் அந்நாடுகளுக்கு அழுத்தம் தான் கொடுத்தீரா?

    2 லட்சம் உயிர்கள் உங்களுக்கெல்லாம் சாதரணமாக உள்ளதா? இன்று வரையில் அமெரிக்க படைகள் ஆக்கிரமிப்பை விடவில்லை, விடுவதாகவும் இல்லை. அமெரிக்க எதிரி நாடு என்பதாலயே இரான் செய்பவை அந்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதாலயே மேலை நாட்டினரால் இது போன்ற நாள்கள் அனுசரிக்க படுகின்றன. இந்த வஞ்சத்தை அறியாத மக்கள் அவர்களின் சொல் அனைத்திற்கும் தலை அசைக்கின்றனர்.

    ஈரானிடம் எகிறும் உங்களை போன்றவர்கள் அமெரிக்க தவறுகளுக்கு மௌனம் சாதிப்பது ஏன். பயமா?

    ReplyDelete
  16. //மனித உரிமை மீறல்களை கண்டிப்போம்,இதில் நாடு,இனம்,மதம் வித்தியாசமில்லை!!!!!!!!!!//

    மனித உரிமை என்பதற்கு உங்களின் அளவுகோல் என்ன?

    ஒரு நாடு அதிகபட்சமாக என்ன தண்டனை கொடுக்கலாம், எப்படி கொடுக்கலாம், அல்லது உங்கள் மனித உரிமை படி தவறுகளுக்கு தண்டனையே கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  17. //அரபிகள் அல்லாத் பிற இன மக்கள் நாகரிகமடைந்த மக்கள் ஆகையால் மனித உரிமைச் சட்டங்களே போதும்.//

    இந்தியாவில் கூட ஆயிரக்கணக்கில் கொலைகள், செய்பவன் கவலை படுவதாக இல்லை, திரும்ப திரும்ப செய்கிறான்.

    சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் சிறு குழந்தையை கொலை செய்து சூட் கேசில் வைத்து தூக்கி எறிந்தால் இது தான் நாகரீகம் அடைந்த மக்களின் அடையாளமா?

    வட இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னால் பெண்களை கொன்று கிணற்றில் வீசினான் ஒரு சைகோ அவன்தான் நாகரீகமானவன் என்று கூறுகிறீர்களா?

    மும்பையில் அப்பாவி மக்களை கொன்று குவித்தனே அவன்தான் நாகரீகமானவனா?

    கோபத்தில் மாங்காய் பறிக்க வந்த சிறுவனை கொன்றானே ஒரு ராணுவ வீரன் அவன்தான் நாகரீகமானவனா?

    கணக்கு போட்டால் பெரிய லிஸ்ட் வரும் யாரை நாகரீகமான மக்கள் என்று கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  18. /ஈரானிடம் எகிறும் உங்களை போன்றவர்கள் அமெரிக்க தவறுகளுக்கு மௌனம் சாதிப்பது ஏன். பயமா?/
    நண்பரே அமெரிக்கா செய்வது ஆக்கிரமிப்பு, அதற்காக்த்தான் மத்திய கிழக்கை கூறு போட்டு தங்கள் கைப்பாவை அரசுகளை அங்கே வைத்திருக்கிறார்கள். இதில் ஈரான் மட்டும் பொருளாதார ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரானது.சவுதி அமெரிக்காவின் நண்பன்.இது அரசியல் மட்டுமே!!!!!!!!!!!.எண்ணெய் மட்டும் இல்லையென்றால் மத்திய கிழக்கை எவரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

    அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்வதால்தான் இம்மாதிரி கல்லெறிந்து கொல்கிறார்களா!!!!!!!!!.நல்ல விளக்கம்!!!!!!!!!

    மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் ஏற்பட்டால் அமெரிக்க ஆக்கிரமிப்பு காணாமல் போகும்.

    ஆகவே முதலில் சவுதியில் ஜனநாயக‌ம் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்!!!!!!!!!!!!!
    **************************

    சவுதி,ஈரான் உட்ட் ஈரான் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியினர் மக்களை தங்கள் கட்டுக்குள் வைக்க பயமுறுத்தும் தந்திரம்தான் இந்தமாதிரி தண்டனைகள்.இது அப்பட்டமான் மனித உரிமை மீறல்.இத்னை கண்டிக்க மனிதன் என்ற உணர்வு போதும்,துருக்கி நாட்டில் மனித உரிமை பேணும் சட்டங்களும் ,ஜனநாயகமும் இருப்பது போல் ஏன் பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் இருக்க கூடாது?.
    ****************************
    இந்த கல்லெறிந்து கொல்லும் முறையை ஆதரிக்கிறீர்களா?

    ReplyDelete
  19. நாம் திரும்ப‌ திரும்ப சொலவது இதுதான்,
    சவுதி,ஈரான்,சோமாலிய சூடான் உட்பட்ட சில நாடுகளில் பயன் படுத்தப் படும் குறிப்பிட்ட‌ பிரிவு ஷாரியா பல மனித உரிமை மீறல்களை கொண்டுள்ளது. இத்னை நீகக‌ வேண்டும்.துருக்கி போல சட்டங்களை மாற்றலாம்.

    இந்த அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு துணை போவது தற்போதைய மத்திய கிழக்கு ஆட்சியாளர்களே தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காக அமெரிக்காவின் சுரண்டலுக்கு துணை போகிறார்கள்.

    இந்நாடுகளில் ஜனநாயக்ம் ஏற்பட்டால் அமெரிக்க ஆக்கிரமிப்பு,மனித உரிமை மீறல் இரண்டுமே காணாமல் போகும் என்பதைத்தான் வலியுறுத்துகிறோம்.

    இலங்கையில் கூடத்தான் நமது தமிழ் சகோதரர்கள் கொல்லப் பட்டார்கள்.பழைய கதைகளை பேசி குற்றம் சாட்டுவதை விட ,இப்போதாவது இலங்கையில் தமிழர்களுக்கும் இன ,மொழி,மத,சாதி பேதமற்ற, சம ஜன்நாயக உரிமை வேண்டுமென்றே குரல் கொடுக்கிறோம்.

    ReplyDelete
  20. //இந்தியாவில் கூட ஆயிரக்கணக்கில் கொலைகள், செய்பவன் கவலை படுவதாக இல்லை, திரும்ப திரும்ப செய்கிறான்.

    சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் சிறு குழந்தையை கொலை செய்து சூட் கேசில் வைத்து தூக்கி எறிந்தால் இது தான் நாகரீகம் அடைந்த மக்களின் அடையாளமா?

    வட இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னால் பெண்களை கொன்று கிணற்றில் வீசினான் ஒரு சைகோ அவன்தான் நாகரீகமானவன் என்று கூறுகிறீர்களா?

    மும்பையில் அப்பாவி மக்களை கொன்று குவித்தனே அவன்தான் நாகரீகமானவனா?

    கோபத்தில் மாங்காய் பறிக்க வந்த சிறுவனை கொன்றானே ஒரு ராணுவ வீரன் அவன்தான் நாகரீகமானவனா?

    கணக்கு போட்டால் பெரிய லிஸ்ட் வரும் யாரை நாகரீகமான மக்கள் என்று கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?//
    மேற்கூறிய செயல்கள் அனைத்துமே இந்திய அரசியலமைப்பின் படி குற்றம்.
    இதில் சிலர் சட்டத்தை வளைத்து வெளிவரும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவில்லை.இதில் இன்னும் பல படிகள் கடக்க வேண்டி உள்ளது.
    ******************
    ஆனால் ஈரான்,நாட்டின் அரசியலமைபபே மனித உரிமை மீறல் ,குற்றம் என்கிறோம்!!!!!!!!!!

    ReplyDelete
  21. /நாகரீகமான மக்கள் என்று கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?/
    மனிதனை மத,இன,மொழி,பாலின பேதமற்று மதிப்பவனே நாகரிகமான்வன்.
    இதற்கு விரோதமான் எதுவும் வரலாற்றில் நிலைக்காது!!!!!!!!!

    ReplyDelete
  22. //இந்த கல்லெறிந்து கொல்லும் முறையை ஆதரிக்கிறீர்களா? //

    சுவனப்பிரியன், கார்பன் கூட்டாளிகளின் “கோபம்” நன்றாக இருக்கிறது. இஸ்லாமிய நாட்டில் ஒரு மோசமான வழக்கம் இருக்கிறதென்றால் நம் நாட்டு அக்கிரமங்களைக் கோடிட்டு காண்பிக்கும் “விசுவாசமும்” ந்ன்றாக இருக்கின்றது

    வாழ்க அவர்களது “பாசம்”

    ReplyDelete
  23. //வாழ்க அவர்களது “பாசம்”//
    வாங்க அய்யா,
    இந்தியாவில் நடக்கும் தவறுகளை ஒத்துக் கொள்கிறோம்.தவிர்க்க பல் முயற்சிகளை பல பெரியவர்கள் செய்தார்கள்.நாமும் செய்கிறோம். ஆனால் நமது நண்பர்கள்(saudi,iran ..and etc) இந்நாடுகளில் நடப்பது எதுவுமே தவறு இல்லை.அனைத்துமே சரியென்பதுதான் பிரச்சினை.

    இஸ்லாமிய நாடுகள் பல எவருக்கும் குடியுரிமை வழங்குவதில்லை.பிற்காலத்தில் இன ரீதியாக் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் தடுக்கின்றன.
    இமாதிரி பிரச்சாரகர்கள் உருவத்தால் இந்தியர், உள்ளத்தால் சவுதி என்ற வகையில் தயார் படுத்தப் படுகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை.
    நன்றி

    ReplyDelete
  24. http://maryamnamazie.blogspot.com/2011/07/stoning-must-stop-join-international.html
    UPDATED! Statements and actions in Support of International Day against Stoning

    ReplyDelete
  25. கல்லெறிதல் குரானில் சொல்லப்படவில்லை என்று வாசித்ததாக நினைவு. ஆனாலும் ஈரானைக் “கைவிட” நம் இஸ்லாமியப் பதிவர்களுக்கு ‘முடியவில்லையே’ என்பது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட.

    ReplyDelete
  26. //இம்மாதிரி பிரச்சாரகர்கள் உருவத்தால் இந்தியர், உள்ளத்தால் சவுதி என்ற வகையில் தயார் படுத்தப் படுகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை.//

    இந்தியரின் பாஸ்போர்ட் இஸ்லாமிய முதலாளிகளிடம் இருப்பதைக் கூட சப்போர்ட் பண்ணுவதின் காரணம் இதுதானென நினைக்கிறேன்.

    ReplyDelete
  27. //நண்பரே அமெரிக்கா செய்வது ஆக்கிரமிப்பு,//
    ஆகையால் தட்டி கேட்க கூடாது என்று சொல்ல வருகிறீரா?
    //அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்வதால்தான் இம்மாதிரி கல்லெறிந்து கொல்கிறார்களா!!!!!!!!!.நல்ல விளக்கம்!!!!!!!!!//

    ஒருதலை பட்சமாக எதற்காக வாதிடுகிறீர் என்பதே எனது கேள்வி.

    //மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் ஏற்பட்டால் அமெரிக்க ஆக்கிரமிப்பு காணாமல் போகும்.//

    யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம், அதிக பிரச்சனைக்குரிய நாடுகளே ஆப்கானிஸ்தான் மற்றும் இராக், அங்கு என்ன நடக்கிறது.

    //ஆகவே முதலில் சவுதியில் ஜனநாயக‌ம் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்!!!!!!!!!!!!!//

    அது நமது வேலை இல்லை, அந்நாட்டு மக்களே சில வருடங்களில் கொதித்து எழுவர்.

    //சவுதி,ஈரான் உட்ட் ஈரான் நாடுகளில் உள்ள சர்வாதிகார ஆட்சியினர் மக்களை தங்கள் கட்டுக்குள் வைக்க பயமுறுத்தும் தந்திரம்தான் இந்தமாதிரி தண்டனைகள்.//

    கடுமையான சட்டங்கள் தேவை, இல்லையெனில் இந்தியாவில் உள்ளது போன்று தவறு செய்துவிட்டு இலகுவாக வெளி வர முடியும்.

    //சவுதி,ஈரான்,சோமாலிய சூடான் உட்பட்ட சில நாடுகளில் பயன் படுத்தப் படும் குறிப்பிட்ட‌ பிரிவு ஷாரியா பல மனித உரிமை மீறல்களை கொண்டுள்ளது.//

    பொத்தம் பொதுவாக சொல்லாமல், என்னென்ன என்று பட்டியல் இட முடியுமா?

    //இலங்கையில் கூடத்தான் நமது தமிழ் சகோதரர்கள் கொல்லப் பட்டார்கள்.பழைய கதைகளை பேசி குற்றம் சாட்டுவதை விட ,இப்போதாவது இலங்கையில் தமிழர்களுக்கும் இன ,மொழி,மத,சாதி பேதமற்ற, சம ஜன்நாயக உரிமை வேண்டுமென்றே குரல் கொடுக்கிறோம்.//

    இது சுய நலத்தின் வெளிப்பாடு,பல சகோதரர்களை கொன்ற ராஜபக்சே தண்டிக்க பட்டுவிட்டால் அதை பேசி எந்த உபயோகமும் இருக்க போவதில்லை, நாம் மற்ற மக்களின் வளர்ச்சியை மட்டும் பார்க்கலாம், ராஜபக்சே இன்னும் தண்டிக்க படவில்லை இவன் இதே ஆயுதத்தை திரும்ப எடுக்க மாட்டான் என்று எங்கனம் அறிவீர், தவறு செய்தவன் தண்டிக்க பட்டே ஆக வேண்டும். அதுவரை அதுபற்றி பேசிக்கொண்டே தான் இருக்க வேண்டும்..........

    //மேற்கூறிய செயல்கள் அனைத்துமே இந்திய அரசியலமைப்பின் படி குற்றம்.//

    அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது. இன்னும் தண்டிக்க படவில்லை, அப்படியெனில் யார் மீது தவறு. இந்திய சட்டத்தின் மீது.................

    //இதில் சிலர் சட்டத்தை வளைத்து வெளிவரும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவில்லை.இதில் இன்னும் பல படிகள் கடக்க வேண்டி உள்ளது.//
    எப்பொது, 2050 திலா?

    //ஆனால் ஈரான்,நாட்டின் அரசியலமைபபே மனித உரிமை மீறல் ,குற்றம் என்கிறோம்!!!!!!!!!!//
    கல்லேரிதலை தவிர வேறேதேனும் கூற முடியுமா?
    //மனிதனை மத,இன,மொழி,பாலின பேதமற்று மதிப்பவனே நாகரிகமான்வன்.
    இதற்கு விரோதமான் எதுவும் வரலாற்றில் நிலைக்காது!!!!!!!!!//

    சவுதியோ அல்லது இரான் நாட்டை சேர்ந்தவர்களோ எந்த வகையில் மற்ற மக்களை மதிக்க வில்லை என்று தெரிந்து கொள்ளலாமா? குற்றவாளிகளை உதாரணத்திற்கு குறிப்பிடாதீர்.

    உங்கள் வாதத்தில் சவுதி மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்று குருப்பிடுகிரீர்கள் அப்படியெனில் அந்த சட்டம் அவர்களுக்கு தேவை தான் என்பதை ஒப்புகொள்கிரீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா?

    ReplyDelete
  28. //இருக்கிறதென்றால் நம் நாட்டு அக்கிரமங்களைக் கோடிட்டு காண்பிக்கும் “விசுவாசமும்” ந்ன்றாக இருக்கின்றது

    வாழ்க அவர்களது “பாசம்” //

    யார் செய்தாலும் தவறு தவறுதான், இது போன்ற வாசகங்களால் மூட தனத்தை மூடி மறைக்க நினைக்காதீர்கள்.

    //இந்தியாவில் நடக்கும் தவறுகளை ஒத்துக் கொள்கிறோம்.தவிர்க்க பல் முயற்சிகளை பல பெரியவர்கள் செய்தார்கள்.நாமும் செய்கிறோம். ஆனால் நமது நண்பர்கள்(saudi,iran ..and etc) இந்நாடுகளில் நடப்பது எதுவுமே தவறு இல்லை.அனைத்துமே சரியென்பதுதான் பிரச்சினை.//

    இதில் தெரிகிறது தங்களின் அறியாமை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், ஆகையால் பெண்களை அனுப்பாதீர் என்றும் தான் கூறுகிறோம். இங்கு தவறுகளை நியாய படுத்துகிறோம் என்கிறீர்களா?

    //உள்ளத்தால் சவுதி என்ற வகையில் தயார் படுத்தப் படுகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை. நன்றி//

    வேடிக்கையான ஒன்று, நான் உள்ளதால் சவுதி என்று அந்நாட்டிற்கு விசா இல்லாமல் சென்றால் துரத்தி அடிப்பான். அப்படியெல்லாம் யாரும் இல்லை, இருப்பதாக நினைத்தால் மனதை மாற்றி கொள்ளுங்கள்,

    இந்தியாவிற்கோ அல்லது இந்தியனுக்கோ ஏதேனும் பிரச்னை என்று வருமானால் போகும் முதல் உயிர் ஒரு முஸ்லிமுடையாதாகதான் இருக்கும். அது சவுதிக்கு எதிரான யுத்தமாக இருந்தாலும் சரி.

    முதலில் புஷ், ராஜபக்சே, மோடி, கசாப் போன்ற பலரை கொன்றவர்களுக்கேதிராக அணிதிரள்வோம் வாரீர், பிறகு மற்ற நாட்டின் உள் விவகாரங்களில் தலை இடலாம்.

    ReplyDelete
  29. /////
    //இம்மாதிரி பிரச்சாரகர்கள் உருவத்தால் இந்தியர், உள்ளத்தால் சவுதி என்ற வகையில் தயார் படுத்தப் படுகிறார்கள் என்பது மிகவும் கசப்பான உண்மை.//

    இந்தியரின் பாஸ்போர்ட் இஸ்லாமிய முதலாளிகளிடம் இருப்பதைக் கூட சப்போர்ட் பண்ணுவதின் காரணம் இதுதானென நினைக்கிறேன்.
    /////

    இப்படி இருப்பவர்களை எப்படி நம்மவர்கள் என்று நினைக்க தோன்றும்? அரேபிய அடிமைகள்...

    ReplyDelete
  30. நண்பர் கூட்டாளி,
    1.அமெரிக்கா செய்யு ஆக்கிரமிப்புக்கு துணை போவது சவுதி அரச குடும்பம்.
    2.நான் சவுதியில் இருந்து பதிவிடும் பலர் சவுதியை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதை மட்டுமே குறிப்பிட்டேன்.
    3.இந்தியாவில் வாழும் பல மதத்தவரும் மத சார்பற்ற‌ ,ஜனநாயக் சட்டங்களை விரும்புபவர்கள்.இச்சடங்கலை மத ரீதியாக மாற்ற முயலும் எவரும் எதிர்க்கப் படவேண்டியவர்களே.
    4. அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் கூட அந்நாட்டு சட்டப் படி நியாயமாக்வே நடத்தப் படுகிறார்கள்.பலருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.அதன் அரசியலமைப்பு சட்டம் மிக சிறந்தது.

    5. உலகில் உள்ள பல் இஸ்லாமிய நாடுகளில் இந்த கல்லெறிந்து கொல்லும் சட்டம் இல்லை.பல் சவுதி,இரானியர்கள் கூட இச்சட்டத்தை எதிர்க்கும் போது இந்திய குடியுரிமை உள்ளவர்கள் ஆதரிப்பது மிக ஆர்சர்யம்!!!!!!!!!!

    அமெரிக்க ஆக்கிரமிப்பு விலகினால் ஷாரியா சட்டத்தின் சர்ச்சைக் குறிய பகுதிகள் நீக்கப் படும் என்றால் இது குறித்து ஒரு பதிவிடுங்கள்!!!!!!!!!

    பதிவின் மையப் புள்ளிக்கு வெளியே செல்ல வேண்டம் என வேண்டுகிறேன்.நான் சவுதி,ஈரானில் அமலில் உள்ள கல்லெறிந்து கொல்லும் நடைமுறையை மாற்ற வேண்டும்,இப்படி ஒரு காட்டு மிராண்டித்தனமான வழக்கம் உலகில் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்றே பதிவிட்டேன்.

    கல்லெறிந்து கொல்வதை ஆதரிக்கிறீர்களா?அதே போல் இங்கும் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறீர்களா?

    சவுதி,ஈரான் அனைத்து நடைமுறை சட்ட்ங்களை மன்ப் பூர்வமாக ஆதரிக்கிறேன் என்று சொல்ல முடியுமா?இதை சொல்லி விட்டால் பிரச்சினை முடிந்து விடும்!!!!!!!!

    உலகில்( முக்கியமாக் சவுதி,ஈரான்...) எங்கு அரசியலமைப்பு சட்டங்கள் மனித விரோதமாக் இருந்தாலும் அது மாற்றப் படவேண்டும் என்று மன்ப் பூர்வமாக் கூறுகிறேன்.

    ReplyDelete
  31. @Dharumi
    /கல்லெறிதல் குரானில் சொல்லப்படவில்லை என்று வாசித்ததாக நினைவு. /
    இவ்வசனம் குரானில் இருந்தடாகவும்,ஓதி இருக்கிறோம் என்று புஹாரி ஹதிது கூறுகிறது.
    *********************
    6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    ........................
    .............................
    அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
    நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
    அறிந்துகொள்ளுங்கள்:
    ....................................

    Volume :7 Book :86
    ***************************************
    சவுதி,ஈரான் உட்பட்ட சில நாடுகளை தவிர்த்து பிற இஸ்லாமிய நாடுகளில் வழக்கத்தில் இல்லாத ஒன்றை மாற்றுவது நல்லதா இல்லையா?.
    இது போல்தான் அடிமை முறை ஒழிக்கப் பட்ட போது மதவாதிகள் எதிர்த்து
    இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!!!!!!!!!!!.

    ReplyDelete
  32. @கார்பன் கூட்டாளி
    /பொத்தம் பொதுவாக சொல்லாமல், என்னென்ன என்று பட்டியல் இட முடியுமா?/
    விடிய விடிய இராமாயணம் கேட்டு பதிவே கல்லெறிதல் சட்டம் அங்கே பயன்பாட்டில் உள்ளது என்பதை எதிர்த்துதான்.

    ஒரே கேள்வி கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஆதரிக்கிறீர்களா? வேண்டுமானல் உங்கள் பதிவில் இதன் சிறப்புகளை விளக்கி ஒரு பதிவு எழுதவும்.

    ReplyDelete
  33. @ சீனு
    நன்றி நண்பரே,முடிந்தால் ஈரானுக்கு தண்டனை மாற்ற மனுவில் கைய்பமிடவும்.நன்றி!!!!!!!!!!!!!

    ReplyDelete
  34. நண்பர்களே,
    இறுதியாக ஒரு கருத்தை பதிவு செய விரும்புகிறேன்.சவுதியில் இருந்து மத பிரச்சாரம் செய்யும் நண்பர்கள் இந்த சட்டங்களை(கை வெட்டுதல், கல்லெறிதல்....) அப்ப்டியே ஏற்றுக் கொள்கிறார்கள்.மத மாற்றம் செய்து இந்தியாவையும் சவுதி , ஈரான் போல் மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை அவர்களின் (பிடி)வாதங்களில் இருந்து அனைவரும் புரிந்து கொள்ளலாம். இச்சட்டங்கள் பிற மதத்தவருக்கும் கட்டாயம் நடைமுறைப் படுத்தப்படும் என்பதையும் அறியுங்கள்.

    ஆகவே இச்சட்டங்களை அங்கேயே மாற்ற வேண்டிய கட்டாயம், மதசார்பின்மை,ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது. இந்நாடுகளில் எண்ணெய் தீரும் போது நிலைமை சரியாகி விடும் என்றாலும் அதுவரை(சுமார் 40_50 வருடம்) தாக்கு பிடிப்பது அவசியம்.சவுதி நண்பர்கள் மட்டும் இப்படி உண்மையை ஒத்துக் கொண்டால் அனைவரும் எளிதில் இச்சட்டங்கள் பற்றி புரிந்து கொள்வார்கள்.நம் பணியை எளிதாக்கிய நண்பர்களுக்கு நன்றி.

    ஆகவே இப்பதிவில் இருந்து நாம் புரிந்து கொண்ட உண்மைகள்.

    1.விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொல்லும் வழக்கம் இன்னும் சவுதி,ஈரான் உட்பட்ட நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது.

    2.அதனை சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர்கள் ஆதரிக்கிறார்கள்.

    3.அது போன்ற சட்டங்களை இங்கே கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

    இதுதான் நடக்கிறது!!!!!!!!!!!!!!!!!

    அப்படி இல்லை என்றால் சவுதியின் சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதற்கு அவர்கள் அங்கிருந்தே பாடுபடட்டும்.வாழ்த்துகள்!!!!!!!!!!

    ReplyDelete
  35. http://www.businessinsider.com/saudi-sheikhs-tweet-their-fatwas-2011-7
    Saudi Sheikhs Tweet Their Fatwas
    Conservative clerics in Saudi Arabia have taken to social media websites like Facebook and Twitter to help spread their anti-reformist, strictly religious messages.
    The first in Saudi Arabia to adopt social media were "liberals, activists, and youths seeking to meet members of the opposite sex," according to a recent report, by the Financial Times' Abeer Allam, on the phenomenon.
    Now, the sites are attracting users like Sheikh Abdul Rahman al-Barak, who hosted a Twitter town hall two weeks ago in order to discuss "the evils of the liberal agenda,"
    Allam says the trend can at least partly be attributed to conservative clerics being barred from use of traditional state media. "In an effort to rein in fatwas by unofficial clerics," she writes, "the king last August decreed that only state-appointed scholars in the Supreme Council of Ulemas would be allowed to issue them."
    Thus, in Saudi hands, the "tweet" replaces the traditional "fatwa" as the statement of a cleric's opinion—or, rather, becomes the modern mode of its exponentially-improved dissemination.
    Isobel Coleman of the Council on Foreign Relations notes that clerical use of the Internet can certainly have its downsides, however. "Twitter and Facebook tally up popularity, and on this level, the conservatives are way behind," she writes.
    Moreover, social media helps expose how absurd certain fatwas are, and highlights the ridiculousness of using a modern technology to spread medieval dogma. Coleman writes:
    "Last year, a Saudi cleric’s remarkable fatwa—that women can get around gender segregation in the workplace if they just suckle their male colleagues (I’m not making this up)—made the rounds on social media, quickly becoming the subject of ridicule. If social media can help play a role in demystifying, and debunking, many of the ridiculous, not to mention dangerous, fatwas that are thrown around, then I say bring it on."
    Please follow Politics on Twitter and Facebook.
    Follow Ricky Kreitner on Twitter.


    Read more: http://www.businessinsider.com/saudi-sheikhs-tweet-their-fatwas-2011-7#ixzz1Rv8OfYRJ

    ReplyDelete
  36. // 1.அமெரிக்கா செய்யு ஆக்கிரமிப்புக்கு துணை போவது சவுதி அரச குடும்பம்.//

    உலகமறிந்த உண்மை.

    // 3.இந்தியாவில் வாழும் பல மதத்தவரும் மத சார்பற்ற‌ ,ஜனநாயக் சட்டங்களை விரும்புபவர்கள்.இச்சடங்கலை மத ரீதியாக மாற்ற முயலும் எவரும் எதிர்க்கப் படவேண்டியவர்களே.//

    தங்களின் ஆதங்கம் புரிகிறது. கடுமையான சட்டம் தேவை என்பதையே இஸ்லாமியர்கள் ஆதரிக்கிறார்கள். சவுதியே இஸ்லாத்தை கடைபிடிக்கிறதா என்பதே ??.. அந்த மன்னர் ஆட்சியே முதலில் இஸ்லாத்திற்கு எதிரானது.

    // 4. அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் கூட அந்நாட்டு சட்டப் படி நியாயமாக்வே நடத்தப் படுகிறார்கள்.பலருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.அதன் அரசியலமைப்பு சட்டம் மிக சிறந்தது.//

    வெளி நாட்டு மக்களை கொன்று தன் நாட்டு மக்களை சுக போகமாக வாழ வைப்பது தான் மிகசிறந்த அரசியலைப்பு சட்டமா? கேடுகெட்ட அரசியல்....

    // அமெரிக்க ஆக்கிரமிப்பு விலகினால் ஷாரியா சட்டத்தின் சர்ச்சைக் குறிய பகுதிகள் நீக்கப் படும் என்றால் இது குறித்து ஒரு பதிவிடுங்கள்!!!!!!!!!//

    நிச்சயமாக இடுவேன். வரும் காலங்களில்.

    //கல்லெறிந்து கொல்வதை ஆதரிக்கிறீர்களா?அதே போல் இங்கும் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறீர்களா?//

    இல்லை என்கிறபோதும் கடுமையான சட்டத்தால் மட்டுமே பல உயிர் உடமைகளை காப்பற்ற முடியும் என்று நம்புகிறவன். கல்லெறி சட்டம் வேண்டாம் கசையடி சட்டம் வேண்டும் என்று நினைப்பவன்.

    // உலகில்( முக்கியமாக் சவுதி,ஈரான்...) எங்கு அரசியலமைப்பு சட்டங்கள் மனித விரோதமாக் இருந்தாலும் அது மாற்றப் படவேண்டும் என்று மனப் பூர்வமாக் கூறுகிறேன்.//

    சில சட்டங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பது சரியான எண்ணம் தான். வாழ்த்துக்கள். ஆனால் விபச்சாரிக்கும், குற்றவாளிக்கும் ஆதரவாக இருக்கும் நீங்கள் அப்பாவிகளை கொல்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுகேரீரே என்பது தான் என்னுடைய ஆதங்கம்.

    //இது போல்தான் அடிமை முறை ஒழிக்கப் பட்ட போது மதவாதிகள் எதிர்த்து
    இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை!!!!!!!!!!!.//

    அடிமை முறையை ஒழித்ததே இஸ்லாம் தான்.

    // அப்படி இல்லை என்றால் சவுதியின் சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதற்கு அவர்கள் அங்கிருந்தே பாடுபடட்டும்.வாழ்த்துகள்!!!!!!!!!!//

    நீங்கள் என்னதான் இந்தியரை சவுதி காரன் போல காட்ட நினைத்தாலும் எங்களுடைய தேசபக்தி உங்களுடைய தேச பக்தியை விட அதிகம் தான்.

    ReplyDelete
  37. @சகோ கார்பன் கூட்டாளி
    /நீங்கள் என்னதான் இந்தியரை சவுதி காரன் போல காட்ட நினைத்தாலும் எங்களுடைய தேசபக்தி உங்களுடைய தேச பக்தியை விட அதிகம் தான்./

    இருக்கலாம்.வாழ்த்துக்கள்.எனக்கு எதன் மீதும் பக்தி கிடையாது.தேசம் என்பது அதன் உள் வாழும் மக்கள்,நிலம் அல்ல. 1947க்குப் பிறகு இங்கு வாழும் குடியுரிமை கொண்ட அனைவருமே சரிசம்மாக நடத்தும் அரசியலமைப்பு சட்டமே வேண்டும்.சில மாற்றங்கள் தேவை என்றாலும் ஆரோக்கியமான் ஜனநாயகரீதியான் விவாதம் நட்ந்து புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

    மனிதர்களுக்கு விரோதமான குற்றம் யார் இழைத்தாலும் அது குற்றம்தான் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் அரசு முதலில் இருந்தே பிரச்சினையை தீர்ப்பதில் முனையவில்லை.தன் அரசியல் இலாபத்தின் அடிப்படையிலேயே பிரச்சினையை அணுகியது.இப்போது ஏற்பட்ட ஈழ மனித‌ப் பேரழிவுக்கும் காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு. தேச பக்தி என்பது ஆளும் கூட்டத்தை ஆதரிப்பது அல்ல!!!!!!!!!!!!!!!!!.

    ஒவொரு மனிதனும்,கொள்கையும் நல்லது கெட்டது இரண்டுமே கலந்ததுதான்.கால்ப்போக்கில் கெட்டவைகளை களைந்து, முன்னேற்றப் பாதையில் செல்வதே நல்லது.நான்,என் கொள்கை அனைத்துமே எபோதும் சிறந்தது என்பது சரியாக இருக்க முடியாது!!!!!!.இப்போது இத்னை அலசுவோம்.
    ___________________
    நண்பர் கார்பன் கூட்டாளியின் கூற்று.

    /அடிமை முறையை ஒழித்ததே இஸ்லாம் தான்./
    ____________________
    என் கூற்று
    இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகுதன் தீண்டமை ஒரு அளவிற்கு கட்டுக்குள் வந்தது.கடந்த 50 வருடங்களாக்த்தான் எல்லோரும் கோயிலுக்கு செல்ல
    முடிகிறது.இன்னும் சம உரிமை கிடக்க பல படிகள் கடக்க வேண்டி உள்ளது.
    உலக அளவில் பிரிட்டிஷ் அரசாங்கள் 1833ல் அடிமை முறை ஒழிப்பு சட்டம் கொண்டுவந்தது.அமெரிக்க உள்நாட்டுப் போர்(1861–1865) முடிவடைந்த பின் அங்கே அடிமை முறைஒழிக்கப் பட்டது.
    http://en.wikipedia.org/wiki/Slavery_Abolition_Act_1833
    ************
    he Slavery Abolition Act 1833 (citation 3 & 4 Will. IV c. 73) was an 1833 Act of the Parliament of the United Kingdom abolishing slavery throughout most of the British Empire (with the notable exceptions "of the Territories in the Possession of the East India Company," the "Island of Ceylon," and "the Island of Saint Helena").[1]
    ****************
    அடிமை முறை ஒழிப்பு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக் அமலுக்கு வந்தது என்னும் கால் வரிசை
    http://en.wikipedia.org/wiki/Abolition_of_slavery_timeline

    .
    .
    .
    1948 UN Article 4 of the Declaration of Human Rights bans slavery globally
    1952 Qatar abolishes slavery
    1959 Slavery in Tibet is abolished by China after the Dalai Lama flees.
    1960 Niger abolishes slavery[56]
    1962 Saudi Arabia abolishes slavery
    1962 Yemen abolishes slavery
    1963 United Arab Emirates abolishes slavery
    1970 Oman abolishes slavery
    1981 Mauritania abolishes slavery[57][58][59
    ****************
    நண்பர் கார்பன் கூட்டாளியின் கூற்று.

    /அடிமை முறையை ஒழித்ததே இஸ்லாம் தான்./
    இந்த ஆதாரங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது இஸ்லாமிய மத ஆட்சி நடக்கும் நாடுகளிதான் அடிமை முறை கடைசியாக ஒழிக்கப் பட்டது போல் தெரிகிறது.நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்.
    அருமை. எப்படி,எப்போது என்று விளக்கினால் நலம்.

    ReplyDelete
  38. //அடிமை முறை ஒழிப்பு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக் அமலுக்கு வந்தது என்னும் கால் வரிசை
    http://en.wikipedia.org/wiki/Abolition_of_slavery_timeline....

    ..இந்த ஆதாரங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது இஸ்லாமிய மத ஆட்சி நடக்கும் நாடுகளிதான் அடிமை முறை கடைசியாக ஒழிக்கப் பட்டது போல் தெரிகிறது.நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்.//

    உங்களுடைய ஆதாரம் படியே 1932 ல் தான் சவுதி என்ற நாடே உருவானது, அதற்கு முன் அரேபியாவின் அதிக இடங்கள் ஒத்தோமன் ஆட்சியின் கீழ் இருந்தன. அந்த அரசு எப்பொழுது அடிமை முறையை ஒழித்தது என்று நீங்கள் கொடுத்த இணைப்பில் பார்க்கலாம். ஆக உங்களுடைய அந்த கருத்து தவறென்று ஆனது.
    1882 Ottoman firman abolishes all forms of slavery, white or black.[42

    //அருமை. எப்படி,எப்போது என்று விளக்கினால் நலம்.//

    அண்ணல் நபி ஸல் அவர்களின் இறுதி பேருரையின் ஒரு பகுதி..

    " ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
    "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே;
    (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    "ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    "ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
    " அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    " ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
    " அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    .........
    ------------------------------------------
    நபியின் சொற்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் முஸ்லிம்கள் மனித உரிமை பற்றிய கூற்றுக்களை பின்பற்ற மாட்டார்களா என்ன??

    ReplyDelete
  39. @கார்பன் கூட்டாளி
    நான் சொல்வது சவுதி ,ஈரான் என்னும் நடுகளில் உள்ள அரசியலமைப்பு ரீதியான மனித உரிமை மீறல் குற்றங்கள் பற்றி. சில மத புத்தக வசனங்களை காட்டி இதற்கும் இஸ்லாமுக்கும் தொடர்பில்லை என்று சொல்வது வழக்கமான் மதவாதிகளின் புலம்பல்.
    __________________
    இது ஒரு அப்பட்டமான் பொய் என்றாலும் இது பற்றி விமர்சிக்க இப்போது அவசியமில்லை.வேண்டுமென்றால் முகமதுவின் காலத்தில் இருந்தே 1950 வரை உலகில் அடிமை முறை இருந்தது போல் இஸ்லாமிய நாடுகளிலும் இருந்தது.வர்லாற்றின் எந்த கால்கட்டத்திலும் முஸ்லிம்களும் அவர்கள் வாழ்ந்த நாடுகளின் பிற இன மனிதர்கள் போன்ற வாழ்வையே மேற்கொண்டு இருந்தனர்.இஸ்லாம் மதமும் பிற மதங்கள் போல்தான்,முஸ்லிம்களும் பிற மதத்தவர் போல்தான்..
    ______________________________________
    1)1962 வரை சவுதியில் அடிமை முறை இருந்தது.அதன் நீட்சிதான் இப்போதைய தொழிலாளர்கள் மோசமாக் நடத்தப் படுவது.பிற நாடுகளின் அழுத்தம் காரணமாக்வே கைவிடப் பட்டது.இன்னும் அடிமை முறையை நியாயப் படுத்தும் பைத்தியகார சவுதி முல்லாக்கள் உண்டு.

    2) வரும் கால்த்தில் அது போல நாடுகளின் அழுத்தம் காரணமாக கை வெட்டுவது,தலை வெட்டுவது,கல்லெறிவது போன்ற்வையும் இல்லாமல் போகும்.மத்திய கிழக்கில் எண்ணெய் இல்லாமல் போனால் பல் தார மணம் போன்ற்வையும் போய்விடும்.மத புத்தக்த்தில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடைமுறையில் இருக்கும் மனித உரிமை மீறல்கள் வர்ம் காலங்களில் இல்லாமல் போகும்.இதை தடுக்க கடவுளாலும் முடியாது.


    3)கடுமையான் சட்டங்கள் மூலம் குற்றங்களை ஒழிக்க முடியும் என்பது அதனல்தான் மத்திய கிழக்கு நாடுகளில் குறைவு என்பதும் ஒரு வழக்கமான் புலம்பல்.
    இப்போது மும்பை குண்டு வெடிப்புக்கு அத்வானி சொலும் காரணம் இதேதான்.பொடா சட்டம் அமலில் இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது.
    இதுவரை செய்தவன் யாரென்று தெரியல்வில்லை என்பதுதான் உண்மை.
    இப்போது பொடா சட்டம் அமலில் இருந்து இருந்தால் உடனே 10 குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த ஆட்களை பிடித்து சுட்டுக் கொன்று
    இவர்கள் "ஆஆஇஈ" நாட்டில் பயிற்சி எடுத்த தீவிரவாதிகள் என்று கதை விட்டு வழக்கை முடிப்பார்கள். அடுத்த ஆட்சி அவர்களது என்பதால் கடுமையான‌ சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக் மட்டும் பயன்படுவதை பார்க்கப் போகிறோம்.அப்பொது பல் அதே மத நாடுகள் எதுவும் கண்டு கொள்ளாது என்பதும் நிஜம்.கடுமையான் சட்டங்களை விட உண்மையான் குற்றவாளி கண்டு பிடிக்கப் படுவது முக்கியம் என்றே நாம் கூறுகிறோம்.

    தன் தலையில் தானே மண் அள்ளிப் போடுவது போல் பேசுவதில் இஸ்லாமிய மத்வாதிகளுக்கு நிகர் அவர்கள்தான்!!!!!!!!!!!!!.இன்னொரு பிரச்சார பீரங்கி இதனை பிற மத ஆட்கள் செய்து எங்கள் மே பழி போடுகிறார்கள் என்ற வழக்கமான் புலம்பலை பாடுவார்.இப்படியே நிறைய பேசினால் அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்!!!!!!!!.இலவசமாக் இந்துத்வ பிரச்சாரம்!!!!!!!!!!!!!!!
    எப்படியோ இந்தியாவின் மதச் சார்பின்மையை ஒழிப்பதில் இஸ்லாமிய மதவாதிகளின் பங்கு அதிகம்.

    ReplyDelete
  40. அடிமை முறை பற்றி என்ன நடைமுரை முகமத்வின் காலத்தில் இருந்தது என்பதற்கு இந்த ஹதிது போதும் என்று நினைக்கிறேன்.
    **************
    7409. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
    பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.
    மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    Volume :7 Book :97
    _________________
    1.அடிமை பெண்களுடன் உறவு கொள்ளலாம்.
    2.இது மறுமை நாள்வரை இருக்கலாம்.ஆகவே அடிமை முறை ஒழிப்பு இஸ்லாமின் படி தவறு.
    50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.
    அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
    Volume :1 Book :2

    ReplyDelete
  41. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்

    Slave-girls as sexual property in the Quran
    ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன்

    http://unmaiadiyann.blogspot.com/2010/10/blog-post.html

    ReplyDelete
  42. http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
    107. அடிமைப் பெண்கள்

    திருக்குர்ஆனின் பல வசனங்களில் "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்'' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

    "அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்'' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

    இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.

    இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப் பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.

    இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவை யற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.

    வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.

    எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

    ReplyDelete
  43. (contd)

    இதில் பல விஷயங்களைக் கவனத் தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.

    இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.

    அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.

    ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.

    நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத் தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.

    உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

    அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள்.

    * ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

    * ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.

    * யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.

    * பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடு வித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.

    தமது வாழ் நாளில் கணிசமான அள வுக்கு அடிமைகளின் எண்ணிக் கையைக் குறைத்தார்கள். இது பொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

    ReplyDelete
  44. (contd)
    அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

    இதை அந்தச் சமயத்தில் அனுமதிக் காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.

    அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.

    அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

    அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.

    வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது. வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பிய போது எஜமானை மாற்ற முடியாது.

    (இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 33:50, 33:52, 33:55, 70:30)

    11.07.2009. 09:12. 2010 ·

    ReplyDelete
  45. அடிமையை விடுவிப்பது என்பது இஸ்லாம் வருவதற்கு முன்பே அரேபியாவில் இருந்தது....

    2538. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்.
    ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூற அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்" என்று கூறினார்கள்.

    நம்ம முகமது, அடிமையை விடுவிக்கவேண்டாம் என்று கூறுகிறார், அருமையான இறைதூதன்.
    2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
    Volume :3 Book :50

    ReplyDelete
  46. நண்பரே, இந்த மாதிரி முஸ்லிகளுடன் விவாதிக்கும் போது , கொஞ்சம் சொல்லி அனுப்புங்கள் , நானும் தெரிந்துகொள்வேன் இல்லையா , அதுக்காகத்தான்.

    ReplyDelete
  47. ஹா ஹா கட்டாயம் சொல்லி விடலாம் சகோ!!!!!!!
    நன்றி

    ReplyDelete
  48. இந்த இணையத்தில் இஸ்லாமியவாதிகளில் ஒருவன் விசயத்தை விளங்கிப் பதில் அழிக்கின்றானா ன்றுதேடிஅழுத்தவிட்டது விசயத்தைக் கிரகிக்க முடியாதவர்கள்தானா இஸ்லாத்தில் ருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றும் ங்களுக்குமன்னியங்கள் எங்கள் சமூகத்தை

    ReplyDelete