Thursday, April 7, 2011

அற்புதம் செய்வது எப்படி?? சாய்பாபா



சாய்பாபா என்னும் ஆன்மீக வியாபாரி உடல்நலம் இல்லாமல் இருப்பதாகவும்,புட்டபர்த்தியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாகாவும் பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.இவரும் ஒரு கார்ப்பரட் சாமியார். பல கோடி பக்தர்கள் உலகமெங்கும். பல பில்லியன் டாலர் சொத்துகள் என்று ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.சாதாரண ஆட்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை இவ்ர் முன் மண்டியிட்டு ஆஅசிர்வாதம் வாங்குவார்கள்.நாத்திக பாசறையில்தாக கூறிக் கொ(ல்லு)ள்ளும் கலைஞர் கூட இவர் நலம் விரும்பி ஆகி விட்டார் என்றால் இவர் மகிமைதான் என்னே!!!.

இவரைப் பற்றி பல காணொளிகள் யு டுயுபில் கிடைக்கின்றன.இதில் இவர் அற்புதம் செய்வது எப்படி என்ற காணொளி கண்டு மகிழுங்கள்.இவருக்கு பிறகு இவரிடத்திற்கு வர ஆசைப்படுபவர்கள் நன்கு காணொளி கண்டு பயிற்சி எடுத்து பெரிய ஆன்மீக வியாபாரியாக வாழ்த்துகிறோம்.






No comments:

Post a Comment