Saturday, May 7, 2011

(ஆ)சாமி நித்யானந்தாவின் சமாளிப்புகள்.





இந்த காணொளியை பதிவிடுவது எதற்காக என்றால் இதில் இருந்து மதவாதிகள் என்ன கையும் களவுமாக பிடிபட்டாலும்,அத்னையும் சமாளிப்பார்கள் என்பதை காட்டவே.
1. இவருக்கும் அந்த ஒலிபரப்பான கணொளிக் காட்சி தொடர்பு கிடையாது.இது விஞ்ஞான மார்ஃபிங்
2.இவரை மாட்டி விட நாத்திகர்களின் சதி.
முழு நீள நகைசுவை காணொளி. கண்டு மகிழ்க.


3 comments:

  1. நித்யா சாரே !!! இல்லைங்க.. அது ரஞ்சிதாவும் இல்லை, அது நித்தியானந்தாவும் இல்லை.. ஜட்டிப் போட்டுக் காலைத் தூக்கியவர் வேறு யாரோங்க ......... நம்பிட்டோமுங்க.. இனிமேல உங்க ஆசிரிமத்துல அல்வாவை பிரசாதமாகக் கொடுத்துக் கொஞ்சம் பூவை எங்க காதுல மாட்டிவிட்டுடுங்க... நாசமா போறோம் ..............

    ReplyDelete
  2. //கொஞ்சம் பூவை எங்க காதுல மாட்டிவிட்டுடுங்க... நாசமா போறோம் //
    வாருங்கள்.கண் முன்னால் கண்டவற்றையே(நல்லவேளை) நித்தி மறைக்கும் (?0போது மற்றவர்கள் எதனை வேண்டுமானாலும் மறைப்பார்கள் அல்லவா!!!

    ஒரே வரி இது எதிரிகளின் சதி!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜமய்யா.......!

    ReplyDelete