Tuesday, May 17, 2011

தமிழர்களுக்கு நீதி கிடைகக‌ட்டும்




முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.இப்போர்க் குற்ற விசாரணை நேர்மையாக நடந்து தமிழர்களுக்கு நியாயமான் தீர்வு கிடைக்க வேண்டும். படிக்கும் அனைவரும் இது குறித்து ஏதாவது ஒரு முறையில் தமிழ‌க அரசுக்கும்,சர்வ தேசத்திற்கும் உங்கள் கருத்தினை
தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.நன்றி   

No comments:

Post a Comment