Tuesday, February 22, 2011

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஆவண திரைப்படம்


1947ல் இந்திய சுதந்திரம்பெற்ற போது நடந்த சம்பவங்களை பி.பி.சி ஒரு ஆவண திரைப்படம் ஆக்கியுள்ளது. சுமார் 1.5 கோடி மககள் இடம் பெயர்ந்தனர்.15 இலட்சம் பேர் மதக் கலவரங்களில் கொல்லப்பட்டனர்.
இந்த பிரிவினை இப்போதும் மத வாதிகளால் சரி தவறுஎன்று விவாதிக்கப் படுகிறது. நடு நிலைமையோடே இபடம் எடுக்கப் பட்டுள்ளது.மனிதம் மதத்தால் எப்படி நாசப் படுத்தப் படுகிறது என்பதை பார்த்து உணருங்கள்.
Part 1
Part 2
Part 3

Part 4

Part 5

Part 6

.

No comments:

Post a Comment