இந்த காணொளியை பதிவிடுவது எதற்காக என்றால் இதில் இருந்து மதவாதிகள் என்ன கையும் களவுமாக பிடிபட்டாலும்,அத்னையும் சமாளிப்பார்கள் என்பதை காட்டவே.
1. இவருக்கும் அந்த ஒலிபரப்பான கணொளிக் காட்சி தொடர்பு கிடையாது.இது விஞ்ஞான மார்ஃபிங்
2.இவரை மாட்டி விட நாத்திகர்களின் சதி.
முழு நீள நகைசுவை காணொளி. கண்டு மகிழ்க.