tag:blogger.com,1999:blog-4579464917384683957.post720093386482065753..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளும்:இறை மறுப்பாளனின் பதில்களும்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-69008201233667799022011-09-07T08:18:34.776-07:002011-09-07T08:18:34.776-07:00//உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம்...//
இந்தப் ப...//உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம்...//<br /><br />இந்தப் பெருமிதம் ‘உன்னுடைய அடிமை’ என்பதிலிருந்து வருகிறது என்று நினைக்கிறேன். ஒரு தன்னடக்கம்தான்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-44351500975353993762011-09-05T11:56:02.136-07:002011-09-05T11:56:02.136-07:00வாழ்க வளமுடன்,
நான் மதபுத்தகங்கள்(குறிப்பாக ஆபிரஹ...வாழ்க வளமுடன்,<br /><br />நான் மதபுத்தகங்கள்(குறிப்பாக ஆபிரஹாமிய மதங்கள் சொல்லும் கடவுள் என்பது ஏமாற்று வேலை என்பதை உணர்ந்தவன்,அறிந்தவன்.என்னை எப்படி வேண்டுமானாலும் கருதுவதில் ஆட்சேபனை இல்லை!!!!!!!!!!<br />_____________<br />இந்து மதத்தில் நாத்திகமும் உள்ளடக்கம் என்று அவர்கள் ஏற்கிறார்கள்!!!!.<br />அந்த கடவுள் பக்தர்கள் மிக நாகரிகமான்வர்கள் நான் ஏதாவது சொன்னால் கண்டு<br />கொள்வதில்லை.<br />____________<br />நீங்க ஷியா,சுன்னியா,அஹமதியாவா,சுன்னத் அல் ஜமாதா தவுகீத் (பி.ஜே) தவுகீத்(பாக்கர்),தவுகீத்.....என்று எந்த கோஷ்டி சொன்னல் நானும் சொல்கிறேன்.<br />_________<br /><br />__________<br /><br />இஸ்லாமின் படி நாத்திகன் என்றால் காஃபிர்,அதவாது குறிப்பிட பிரிவை சேர்ந்த இஸ்லாமியருக்கு பிறர் அனைவருமே காஃபிரே!.<br />_________<br /><br />இங்கு போனால் போஒகிறதென்று இந்தியர்கள் இஸ்லாமியர்களின் சமூக சட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது அவர்களின் பெருந்தன்மை.இது மாற்றப் படவேண்டும்,பொது சிவில் சட்டம் அனைவருக்கும் வர வேண்டும் என்பதே நம் ஆசை.இஸ்ரேலில் உள்ள அரபு முஸ்லிம்களுக்கு பல தாரமணம் தடை.எதிர்த்தால் குடியுரிமை போய் விடும்.நம் நாட்டு அரசியல் சட்டமும் இப்படி இருந்தால் நலம்.அடுத்த ஆட்சி பிஜேபி என்பதால் அனைவருக்குமே ஒரே சட்டம் வந்துவிடும்.பிறகு உங்கள் கேள்விக்கு பலன் இருக்காது.அப்போது என்ன கூறிகிறீர்கள் என்று பார்ப்போம்.<br />___________________<br /><br />நம்து நாட்டில் ஒரு மதம் சேர்ந்த அல்லது நாத்திக ஆண் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை மண முடிப்பது கூட சட்டத்தின் படி சரி.யாரும் எந்த மதத்திற்கும் மாற வேண்டிய அவ்சியம் இல்லை.<br />______________<br />பல் இஸ்லாமிய நாடுகள் கூட பல்தாரம்ணத்தை தடை செய்துள்ளன ஏன்?<br />முதலில் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியரும் ஒரே மாதிரி நடைமுறைகளை பின்பற்றவும்.பிறகு காஃபிர்களை பற்றி பேசுவோம்.<br />http://en.wikipedia.org/wiki/Legal_status_of_polygamy<br />நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-47206162492382930002011-09-04T03:23:32.970-07:002011-09-04T03:23:32.970-07:00//தமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன....//தமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன.இந்தியா முழுவதும் சமுக சட்டங்கள் மத ரீதியாக உள்ளன.ஆகவே இருவரும் இருவரும் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர் எனில் இந்து திருமண சட்டம் செல்லும். பல் கிறித்தவர்,முஸ்லிம்கள் தங்களை வெளிப்படையாக மதம் விட்டு வெளி வருவதில்லை.//<br /><br />அப்ப நீங்க இந்துவா? நான் இங்கு இந்துவிடம் கேள்வி கேட்கவில்லை. நாத்திகர்களிடம் தான் கேள்வி கேட்டேன். நீங்கள் நாத்திகரா? இந்துவா? அல்லது இந்து நாத்திகரா? அல்லது நாத்திக இந்துவா?<br /><br />இதற்கு நீங்கள் பதிலளியுங்கள், நீங்கள் கொடுத்த விளக்கங்களுக்கு இதற்கு பின்னர் பதிலளிக்கிறேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-49489302033356207102011-09-03T09:25:54.255-07:002011-09-03T09:25:54.255-07:00இவர்களுக்கு விளக்கம், பதில் எல்லாம் தேவையில்லாதது ...இவர்களுக்கு விளக்கம், பதில் எல்லாம் தேவையில்லாதது போல தோன்றுகிறது. போகிறபோக்கில் கிண்டல் அடித்துவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.com