tag:blogger.com,1999:blog-4579464917384683957.post5461428832217509136..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: காணாமல் போன துல்கர்னைனும் அவர் கட்டிய சுவரும்.Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-49951772400791299092011-04-20T10:30:39.982-07:002011-04-20T10:30:39.982-07:00//கடவுள் என்ற கற்பனையை வைத்து கண்ணாமூச்சி ஆடாவிட்ட...//கடவுள் என்ற கற்பனையை வைத்து கண்ணாமூச்சி ஆடாவிட்டால் மதங்கள் என்றோ ஒழிந்திருக்கும்.//<br />இக்கண்ணாமூச்சிக்கு காரணம் அரசியலே.மக்களை ஏமாற்றி மதம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடத்த இதை விட சிறந்த கருவி எதுவும் கிடையாது.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எளிதில் புரியும்.<br /><br />1.மதத்தில் ஆன்மீகம், கடவுளை அடையும் வழி என்பதெல்லாம் ஒரு முகமூடியே.ஒரு கொள்கையாக்கம் மூலம் கூட்டம் திரட்டி அதன் மூலம் சில இலாபங்களை அடையும் முயற்சியே.<br /><br />2.மத ரீதியான சட்டங்கள் இருக்கும் போது மட்டுமே மத குருக்களுக்கு ,அமைப்புகளுக்கு மதிப்பு இருக்கும்.இது ஒருவகையான மதத்தின், அதனை பின் பற்றுவோரின் மீதான ஆதிக்கம்.<br /><br />3. மதம் பரப்ப பொருளுதவி செய்பவர்கள் பின்னால் பெரிய அரசியல் திட்டம்(சதி) இருக்கும்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-81911602790879204202011-04-19T23:58:27.779-07:002011-04-19T23:58:27.779-07:00கடவுள் என்ற கற்பனையை வைத்து கண்ணாமூச்சி ஆடாவிட்டால...கடவுள் என்ற கற்பனையை வைத்து கண்ணாமூச்சி ஆடாவிட்டால் மதங்கள் என்றோ ஒழிந்திருக்கும்.வேதங்களை கடவுள் தந்ததாக கதை கட்டவில்லையென்றால் அவைகள் குப்பைத்தொட்டிக்குள் என்றோ கொட்டப்பட்டிருக்கும்.கடவுளும் வேதமும் புனிதமாக்கப்பட்டதாலேயே இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிமன்றன. புனிதம் இல்லையேல் ஒரு புண்ணாக்கும் இல்லை.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-34293895071240674202011-01-19T19:41:47.015-08:002011-01-19T19:41:47.015-08:00//சூழ்நிலைக்கு தக்கவாறு விளக்கம் சொல்வதிலும் சிக்க...//சூழ்நிலைக்கு தக்கவாறு விளக்கம் சொல்வதிலும் சிக்கல் வந்துவிடும்.//<br /><br />என்னைப் போல் சிறிது வாசிக்கும் ஆட்களுக்கு இது மிக்க இடைஞ்சல்தான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-42572315957731122092011-01-19T19:39:38.693-08:002011-01-19T19:39:38.693-08:00//தருமி said...
பெரிய ‘பிரசங்கிகள்’ எல்லோரும் இதை...//தருமி said... <br />பெரிய ‘பிரசங்கிகள்’ எல்லோரும் இதை உணர்ந்தே இருக்கின்றனர் என்பதே என் நம்பிக்கை! //<br /><br />கண்கட்டி வித்தைக்காரனுக்கு தான் செய்வது வித்தை என்பதும், அது தனது தொழில் என்பதும் மிக மிக மிகமிக நன்றாகவே தெரிந்து இருக்கும். நம்து கவலைகள் ஆட்டு மந்தைகளுக்காகத்தான். பிரசங்கிகளுக்காக இல்ல.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-86825992767850020782011-01-19T19:24:06.240-08:002011-01-19T19:24:06.240-08:00//அவர்களும் குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் அல்ல என்...//அவர்களும் குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை உணர்ந்து விட்டார்களோ என்றுத் தோன்றுகின்றது. //<br /><br />பொதுவாக எனக்கு ஓர் எண்ணம்: எல்லா ”பெரிய” மத நம்பிக்கையாளர்களும் (சாதாரண, நம்மைச் சுற்றி காணும் நம்பிக்கையாள்ர்களைத் தவிர்த்து) உண்மையான கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது என் கருத்து. அன்னை தெரஸாவை ஒரு சான்றாகக் கூட கொள்ளலாம். பெரிய ‘பிரசங்கிகள்’ எல்லோரும் இதை உணர்ந்தே இருக்கின்றனர் என்பதே என் நம்பிக்கை!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-33361893544706220712011-01-19T09:29:03.807-08:002011-01-19T09:29:03.807-08:00அந்தச் சுவர் எங்கே இருக்கிறது என்பதுதான் நமது முக்...அந்தச் சுவர் எங்கே இருக்கிறது என்பதுதான் நமது முக்கிய கேள்வி.<br /><br />அதிலும் முகம்மதுவிடம் தான் அந்தச் சுவற்றை பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார். அப்படியிருக்க அந்தச் சுவர் முகம்மது வாழ்ந்த காலத்தில் இருந்ததாக அறியமுடிகின்றது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மலையளவு சுவர் எங்கே போயிற்று? இதுதான் நமது முக்கிய கேள்வி. <br /><br />அந்தச் சுவர் இல்லை என்றானால், முகம்மது இட்டுக்கட்டிய கற்பனை வசனங்களே குர் ஆனில் இருக்கின்றன என்பது உறுதியாகிவிடும். தங்கள் மதமும் அதன் வேதமும் ஆட்டம் காணும் அளவிற்கு உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி இவர்கள் மவுனம் சாதிப்பதைப் பார்த்தால் அவர்களும் குர் ஆன் இறைவனின் வார்த்தைகள் அல்ல என்பதை உணர்ந்து விட்டார்களோ என்றுத் தோன்றுகின்றது.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.com