tag:blogger.com,1999:blog-4579464917384683957.post1693710566101603797..comments2023-07-04T05:57:04.490-07:00Comments on ம(னி)தம்:மத நம்பிக்கையின் எல்லை: ஜாதக கணிப்புகள் உண்மையாகும் வாய்ப்பு என்ன?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4579464917384683957.post-48008331455768020412011-08-01T17:24:30.577-07:002011-08-01T17:24:30.577-07:003210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்...3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: <br />வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். <br />என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். <br />Volume :3 Book :59saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-60844563171782732152011-06-11T23:09:07.248-07:002011-06-11T23:09:07.248-07:00ஆரம்பக் கால மனிதனின் வானவியலைக் கண்டறிந்தான்.. வான...ஆரம்பக் கால மனிதனின் வானவியலைக் கண்டறிந்தான்.. வானவியலுக்கு வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினான் .. பின்னர் ? வானவியல் ஜோதிடமாக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது .. ஆனால் இன்று வானவியல் தனி அறிவியலாக வளர்ந்த பின்னரும் ஜோதிடத்தையும் நம்பி வருவது காமேடியாக இருக்கின்றது .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4579464917384683957.post-16395223569368180972011-05-22T08:07:25.688-07:002011-05-22T08:07:25.688-07:00சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவ...சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவேண்டும்.<br /><br />1.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்,பரிணாமக் கொள்கை தவறு.<br />2.கிரேக்க,இந்திய புராணக் கதைகள் அனைத்தும் வரலாறு ஆகும்.<br />3. இந்த சோதிட நூல்களில் சொல்லப்படும் வானவியலே சரியானது.<br />4.இது நாகரிகமடையாத ஆதிவாசி இனக்குழுக்களுக்கு பொருந்தாது.<br /><br />சரியான சாட்டையடி ......நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.com