Sunday, May 15, 2011

சிந்தனைக்கு சில பாடல்கள்

இப்பாடலுக்கும் அரசியலுக்கும்,தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தமே இல்லை.நம்பிவிடுங்கள் நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!


(மானாட மயிலாட) ஆட்டத்தை பார்க்காமல் ஆளை பார்க்கிறார்களே!!!

கண்னதாசனின் வனவாசம் புத்தகத்தில் தான் கட்சியில் இருந்து வெளிவந்ததும் இப்படி எழுதியிருப்பார் " எதிரியை உதைக்க காலை உயர்த்தினேன், காலில் சலங்கையை கட்டினான் தோழன் என்று"



வீடு வரை உறவு


உல்லாசமாய் வாழ கல்யாணம்(ஒருமுறைக்கு மட்டுமே)




கருடா(தமிழ் மக்களே) சௌக்கியமா?




No comments:

Post a Comment